×

மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது: தலைமை செயலர்

சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என தலைமை செயலர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா அறிவுத்தியுள்ளார்.

The post மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது: தலைமை செயலர் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக...