சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்: முதல்வர்!

சென்னை: முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது என்று கூறியுள்ளார்.

 

The post சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்: முதல்வர்! appeared first on Dinakaran.

Related Stories: