×

மணல் குவாரிகளில் கொள்ளை நடக்கவில்லை என நிரூபித்துள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

திருச்சி: மணல் குவாரிகளில் கொள்ளை நடக்கவில்லை என நிரூபித்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். மணல் குவாரிகளில் கொள்ளை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

The post மணல் குவாரிகளில் கொள்ளை நடக்கவில்லை என நிரூபித்துள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Trichy ,Dinakaran ,
× RELATED காவல்துறை குறித்து அவதூறாக...