×

மோசமான வானிலை காரணமாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி ஒத்திவைப்பு

சென்னை: இன்று மாமல்லபுரத்தில் தொடங்கவிருந்த சர்வதேச அலை சறுக்குப் போட்டி மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post மோசமான வானிலை காரணமாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு