கேரளா: வயநாடு நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதியில் தற்போது கனமழை பெய்வதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றம். ஆற்றின் இடையே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியும் தடைபட்டுள்ளது.
The post வயநாடு கனமழையால் இரும்பு பாலம் அமைக்கும் பணியில் தொய்வு appeared first on Dinakaran.