கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் கிராமத்தில் தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் அருகில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். கொதிகலனில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு அனல் மின்நிலைய பகுதியில் புகை மண்டலமாக உள்ளது.
The post விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.