காஞ்சிபுரம்: வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள 78 வீடுகளை இடிக்கும் பணி 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய வீடுகள் கொடுத்த பின்னரும் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்யாததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
The post வேகவதி ஆற்றின் கரையோரம் வீடுகளை இடிக்கும் பணி: 2ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.