×

வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்பு.!

நாகை: வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர். படகு எஞ்சின் பழுதால் திசைமாறி இந்திய எல்லைக்குள் வந்த 3 இலங்கை மீனவர்களை கடலோர காவல்துறை கைது செய்தது.

The post வேதாரண்யம் கடல் பகுதியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்பு.! appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் தாலுகா தென்னடார்...