×

வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்

மதுரை: வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கொண்டு செல்லப்படும் கள்ளழகர், மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழிநெடுகிலும் சுமார் 480 மண்டப படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 5ம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடக்க உள்ளது.

The post வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர் appeared first on Dinakaran.

Tags : dengapalakkar ,madurai ,Callaganagar ,Beadhagar Temple ,Goldapallaku ,Vaigai River ,Vaigai ,
× RELATED ஓய்வு பெறும் நாளில் மதுரை...