உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர்: உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: