×

அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை பலி

அமெரிக்கா: அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் க்ரிஸ்டெல் (31) கைது செய்யபட்டுள்ளார். சுற்றுலா சென்று திரும்பியபோது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது; குழந்தையை க்ரிஸ்ட்ர்ல் இப்படி விட்டு செல்வது முதல்முறை இல்லை என, அக்கம் பக்கத்தினர் குற்றச்சாட்டினர்.

The post அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : United States ,USA ,
× RELATED அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர்...