×

வெளிநாடு பயணங்களை கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சேலம்: வெளிநாடு பயணங்களை கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் பணியாற்றவே எனக்கு நேரம் போதவில்லை; மக்களுக்கு பிணியாக இருப்போரின் விமர்சனத்திற்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என எனது மக்கள் பணிகளைத் தொடருவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post வெளிநாடு பயணங்களை கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Salem ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!