×

ரயில் விபத்துக்கு பின் காணாமல் போனதாக கூறப்படும் 8 பேர் ரயிலில் பயணிக்கவில்லை என தகவல்

சென்னை: ரயில் விபத்துக்கு பின் காணாமல் போனதாக கூறப்படும் 8 பேர் ரயிலில் பயணிக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். 8 பேரும் பாதுகாப்பாக இருக்கவே அதிக வாய்ப்பு என தமிழக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தட்கல் மூலம் முன்பதிவு செய்த 8 பேரும் ரயிலில் ஏறுவதற்கு முன்பே ரயில் விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ரயில் விபத்துக்கு பின் காணாமல் போனதாக கூறப்படும் 8 பேர் ரயிலில் பயணிக்கவில்லை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…