×

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது..!!

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த அறிவரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை வ.உ.சி.ரயில் நிலையத்தில் இறங்கி கஞ்சா மூட்டைகளுடன் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Chennai ,Vivarasan ,Andhra Pradesh ,U. RC ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...