×

திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில் மோதி மனோஜ்(23) என்ற இளைஞர் உயிரிழந்தார். நெல்லை காவல்புதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,MOTHY MANOJ ,ALATHAMPADI NEAR THIRUTARAPUNDI ,Manoj ,Nella Gawalputur ,
× RELATED திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்