×

4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சென்னையில் இருந்து ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை செல்கிறார். ஆகஸ்ட் 24-ல் நாகையில் தங்கும் முதலமைச்சர் ஆகஸ்ட் 25-ல் திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

The post 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tiruvarur ,Nagai ,Chennai ,M. K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு...