×

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்வதற்கான ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Intellectual City ,Uthukkot ,Thiruvallur District ,Thiruvallur ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை