×

திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளுர்: திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். நாளைய உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக.26ஆம் தேதி பணிநாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Krityka of ,Adi ,Thiruvallur ,Krityka ,Audi ,Tiritani ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி