×

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ5.05 கோடி காணிக்கை

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.26,163 பேர் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

The post திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ5.05 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Sami ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்