×

திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி செயலர் முத்து இருளாண்டி, பஞ்சாயத்து துணை தலைவர் வீரக்குமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு. உறுப்பினர் பாலமுருகன் மீதும் 306 பிரிவின் கீழ் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Tirumangalam.… ,
× RELATED திருமங்கலம் அரசு மருத்துவமனையில்...