×

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

கடலூர்: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜை அழைத்து வந்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திய நிலையில் தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜை போலீசார் கைது செய்தனர்.

The post ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Cuddalore ,Sempium ,Arunraj ,
× RELATED ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு...