- திருவனந்தபுரம்
- அமைச்சர்
- வேலு
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு
- கேரளா
- கே. ஸ்டாலின்
- பினராயி
- பினராயி விஜயன்
- அமைச்சர் ஏ.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவித்திருந்தார். அதன்படி பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
The post திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.