×

திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவித்திருந்தார். அதன்படி பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

The post திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Minister ,Velu ,Chief Minister ,MLA ,Government of Tamil Nadu ,Kerala ,K. Stalin ,Pinarayi ,Pinarayi Vijayan ,Minister A. ,
× RELATED திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்