திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாகன சோதனையின்போது காவலர்களை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். காவலர்களை தாக்க முயன்ற ரவுடிகள் மகேஷ், ஜெயசாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post திருவள்ளூர் அருகே வாகன சோதனையின்போது காவலர்களை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.