×

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை என்று
நேற்று மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

The post நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,Modi ,
× RELATED எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை...