தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகினார். காட்டு யானை தாக்கியதில் செல்வம் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக இருந்த முருகன் உயிரிழந்தார்.
The post தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! appeared first on Dinakaran.