×

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு

ஒடிசா: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். போரிடர் மேலாண்மை குழு கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் ஒடிசா அரசின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் விபத்து நடத்த இடத்தில ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

The post ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu Government Committee of Odisha ,Odisha ,Government of Tamil Nadu ,Odisha Tamil Nadu Government Committee ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும்,...