×

எதிர்ப்புக் குரல்களை அலட்சியம் செய்யாமல், நெறிப்படி நடந்த முதலமைச்சருக்கு நன்றி: ஆளூர் ஷா நவாஸ்

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதற்கு வி.சி.க. எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். எதிர்த்தோரை அந்நிய கைக்கூலி என இழிவுபடுத்தாமல் போராடவிட்டு வதைக்காமல் நெறிப்படி நடந்த முதல்வருக்கு நன்றி என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

The post எதிர்ப்புக் குரல்களை அலட்சியம் செய்யாமல், நெறிப்படி நடந்த முதலமைச்சருக்கு நன்றி: ஆளூர் ஷா நவாஸ் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Governor Shah Nawaz ,Chennai ,V.A. RC G.K. MM l. PA ,Minister ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...