- தஞ்சாவூர் மாவட்டம்
- தஞ்சாவூர்
- மாவட்ட கலெக்டர்
- தீபக் ஜேக்கப்
- பஞ்சா ரத்னா கிர்தானா
- தஞ்சாவூர்
- கலெக்டர்
- தின மலர்
தஞ்சை: தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்தார். பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி தஞ்சை மாவட்டத்துக்கு ஜன.30-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.
The post தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.