×

மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: இபிஎஸ்

சென்னை: மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். விற்பனை, போக்குவரத்து போன்ற மறைமுக தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: இபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Recycled Textiles Federation ,EPS ,Chennai ,Edapadi Palanisamy ,Recycling Textiles Federation ,Dinakaran ,
× RELATED புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு...