×

தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

தென்காசி: புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார். குடிநீரை பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போடும் பொது மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் பலியானார்.

The post தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Pappammal ,Malayadikurichi ,Puliangudi ,Poppammal ,
× RELATED 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி...