×

விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம்: தமிழ்நாடு அரசு

சென்னை: விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஒரு நபருக்கு எத்தனை மதுபான பாட்டில்...