×

தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகம், நீர்த்தேக்க தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த விவகாரம். ஆவாரங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு.

The post தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,District Primary Education ,Avaranguppam Government School ,Umarani ,Dinakaran ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...