×

தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.5 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thanjavur ,Salem ,Chennai ,Tanjore ,Pilliyarpatti ,Karuppur ,Salem district ,Tanjore and ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருங்காட்சியம் எதிரில்...