×

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : SOUTHERN ,TAMIL NADU ,Chennai ,Southern Districts of ,Meteorological Survey Centre ,
× RELATED சைபர் குற்றங்கள்: தென்மண்டல ஐ.ஜி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை