- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கடலூர்
- கரூர்
- ஈரோடு
- சேலம்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- நாமக்கல்
சென்னை: தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.