×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் அனைத்து இடங்களில் 100 ஐ தாண்டிய காற்று தரக் குறியீடு; நேற்று காலை ஒரு சில இடங்களில் மட்டுமே 100 ஐ தாண்டி பதிவாகி இருந்தது. மிதமான மாசு என்ற நிலைக்கு காற்றின் தரம் சென்றுள்ளது.

The post தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு