×

துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம்

சென்னை: துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் எழுதியுள்ளது. யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,UGC ,Dinakaran ,
× RELATED இளநிலை பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி : யுஜிசி