தமிழ்நாட்டில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில் பொருட்கள் விநியோகம் என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். 3 லட்சம் பேர் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 40 மாத திமுக ஆட்சியில் 16 லட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: