×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூரிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஈரோட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Inspection Centre ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...