- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- Vilapuram
- கடலூர்
- ஈரோடு
- நாமக்கல்
- திண்டுக்கல்
- மதுரை
- விருதுநகர்
- புதுக்கோட்டை
- தஞ்சை
- திருவரூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- நீலகிரி
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரியில் அடுத்த 3 மணிநேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.