- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- வேலூர்
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.