- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிங்கப்பூர்
- முதல்வர்
- ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே உள்ள வரலாற்று நல்லுறவை மேலும் கட்டமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எரிசக்திதுறை, தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டோம். சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பிறகு முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
The post தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே உள்ள வரலாற்று நல்லுறவை மேலும் கட்டமைப்போம்: முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.