×

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Pudukottai ,Sivagangai ,Ramanathapuram ,
× RELATED மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு...