×

மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள்: அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள் என்று அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களிடம் இருந்து பறிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம்தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள்: அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanindi ,Chennai ,Udhayanathi ,Udhayanidi ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...