×

மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது என்று மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில்தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம் என்று சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammad. G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...