![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32493403/thumb.jpg)
திருச்சி: ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் உயிரிழந்தனர். காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு கடந்த மாதம் 31-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த 8 குழந்தைகளில் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
The post ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.