×

சிவகாசி அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்..!!

விருதுநகர்: சிவகாசி அருகே மடத்துப்பட்டியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.34லட்சம் மதிப்புள்ள 1,147 பட்டாசு பண்டல்கள் பறிமுதல்; முருகேசன், கிரிதரன் கைது செய்யப்பட்டனர்.

The post சிவகாசி அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி