×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் மேற்பார்வையாளர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகே ஊராம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் மேற்பார்வையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Urambati ,Dinakaran ,
× RELATED சிவகாசி, கோவில்பட்டி பஸ்கள்...