×

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.செப்டிக் டேங்கில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் பாஸ்கரன், ராமையா ஆகியோர் பலியாகினர்.

The post சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vishwajah ,Sivaganga ,Shivaganga ,Ilayankudi ,Paskaran ,Ramaiah ,Dinakaran ,
× RELATED தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலா...