×

பாலியல் புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த யாரும் வரவில்லை: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பேட்டி

டெல்லி: என்னிடம் விசாரணை நடத்த யாரும் வரவில்லை என மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க டெல்லி போலீஸ் வீட்டுக்கு வந்ததா என்ற கேள்விக்கு பிரிஜ் பூஷன் பதில் அளித்தார்.

The post பாலியல் புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த யாரும் வரவில்லை: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Wrestling Society ,Brij Bushan ,Delhi ,Wrestling Commission ,Wrestling ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...